
இதன்படி 2020 ஜூலை 28ஆம் திகதி கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமையவே பாடசாலைகள்இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சுற்றுநிருபத்தை மீறி செயற்பட வேண்டாம் என்று கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களைக் கோரியுள்ளது.
இதேவேளை, கொரோனா தடுப்பு சுகாதார ஒழுங்குமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் கல்வி அமைச்சு பாடசாலைநிர்வாகங்களிடம் கோரியிருக்கிறது.