முதற் தடவையாக உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதற் தடவையாக உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்!

உலக சந்தையில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இரண்டாயிரம் டொலர்களை (370580 இலங்கை ரூபா) அண்மித்துள்ளதாக தெரியவருகிறது.
ஒரு அவுண்ஸ் = 28.35 கிராம் = 3.54 சவரண்

$ads={1}

இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்திருந்தது.

இதன் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை தங்கத்தின் விலையில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக தொடர்ச்சியாக தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வந்தது.

$ads={2}

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே முதல்முறையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரம் டொலர்களை அண்மித்துள்ளது.

இதேவேளை, வெள்ளியின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.