பொதுத் தேர்தல் மற்றும் அமைச்சரவை பதவியேற்றத்திற்கு பின்பு கொரோனா அபாயம் மீண்டும் உருவெடுத்துள்ளது -வைத்தியர் சுதாத் சமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுத் தேர்தல் மற்றும் அமைச்சரவை பதவியேற்றத்திற்கு பின்பு கொரோனா அபாயம் மீண்டும் உருவெடுத்துள்ளது -வைத்தியர் சுதாத் சமரவீர

பொதுத் தேர்தல் மற்றும் தற்போது வரை நாடு மிக சுறுசுறுப்பாகச் செயல்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர்இருந்தால் கொரோனா பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக தொற்றுநோயில் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீரதெரிவித்தார்.

தற்போது நாட்டில் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் புதிய அமைச்சகங்களில் கடமைகளைத் ஆரம்பித்தல் போன்ற செயல்பாடுகளால்மக்களின் நடமாற்றம் அதிகரித்தமை காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
$ads={1}
இந்த சூழ்நிலையில் கீழ் நோயாளி எவரும் அடையாளம் காணப்பாடாவிட்டாலும், கொரோனா தொற்று நோயாளி அல்லது நோய்கொத்து ஏற்பட்டால் அது பரவும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

எனவே, வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள் ளச் சுகாதார வழிகாட்டிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அவர்மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
$ads={2}
தனது அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு தொற்று நோயில் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.