பொதுத் தேர்தல் மற்றும் தற்போது வரை நாடு மிக சுறுசுறுப்பாகச் செயல்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர்இருந்தால் கொரோனா பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக தொற்றுநோயில் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீரதெரிவித்தார்.
தற்போது நாட்டில் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் புதிய அமைச்சகங்களில் கடமைகளைத் ஆரம்பித்தல் போன்ற செயல்பாடுகளால்மக்களின் நடமாற்றம் அதிகரித்தமை காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
$ads={1}
இந்த சூழ்நிலையில் கீழ் நோயாளி எவரும் அடையாளம் காணப்பாடாவிட்டாலும், கொரோனா தொற்று நோயாளி அல்லது நோய்கொத்து ஏற்பட்டால் அது பரவும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
எனவே, வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள் ளச் சுகாதார வழிகாட்டிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அவர்மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
$ads={2}
தனது அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு தொற்று நோயில் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் புதிய அமைச்சகங்களில் கடமைகளைத் ஆரம்பித்தல் போன்ற செயல்பாடுகளால்மக்களின் நடமாற்றம் அதிகரித்தமை காரணமாக இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கீழ் நோயாளி எவரும் அடையாளம் காணப்பாடாவிட்டாலும், கொரோனா தொற்று நோயாளி அல்லது நோய்கொத்து ஏற்பட்டால் அது பரவும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
எனவே, வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள் ளச் சுகாதார வழிகாட்டிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அவர்மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு தொற்று நோயில் பிரிவுத் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர இதனைத் தெரிவித்தார்.