![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga03obeEqvZJ8ZEurhQt_fQLwvY5HFF2MvJ77rhZibfjyDuCtyryql5wUqQzAgx-MR4l2xZzAuGvVMUOyxYgCM2jLM2K9eQc6DuBMXeECiwxsX9IGe-Balhrr9suoznhXWZrtE_jz7jtA/s1600/prasanna-ranatunga-travel-voice+%25281%2529.jpg)
இவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை திறந்து துற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரும் சந்தர்பத்தில் இந்த 2,600 சுற்றுலா இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தின் மூலம் ஒரே முறையில் ஆகக்கூடிய சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரக்கூடிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்