
தியவின்த ஹந்தகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய தாயான இவர், தற்போது குடியிருக்கும் இடத்தை தனக்கு சட்டரீதியாக உரிமம் வழங்க வேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்.
எவ்வாறாயினும் இந்த காணி விவகாரம் குறித்து பலங்கொட நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக பிரதேச செலயகம் குறிப்பிடுகிறது.
இதனால் வேறு இடமொன்றை அவருக்கு வழங்க பிரதேச செயலகம் யோசனை முன்வைத்ததையும் அந்தப் பெண் நிராகரித்திருக்கின்றார்.