நீர்க் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு அரசு அளித்துள்ள சலுகை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீர்க் கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு அரசு அளித்துள்ள சலுகை!!

sri lanka water cut bill
நீர்க் கட்டணத்தைச் செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை துண்டிக்காதிருக்க டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் இச்சலுகை வீட்டுப் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இவ்வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பாரியளவில் நீர் கட்டணம் அதிகரித்துள்ளது எனப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்து இந்தச் சலுகையை அரசு வழங்கியுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.