
இவர்களில் 03 வேட்பார்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை தேர்தல்கள் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் 187 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடகளின் எண்ணிக்கை 3,871 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.