கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய PCR பரிசோதனை ஆய்வகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய PCR பரிசோதனை ஆய்வகம்!

இலங்கைக்கு வரும் கோவிட்19 பாதிக்கப்பட்ட பயணிகளைக் கண்டறிவதைக் கருத்தில் கொண்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் PCR பரிசோதனை ஆய்வகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அதன்படி, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் இந்த (PCR) ஆய்வகத்திற்கு ரூ .16.5 மில்லியன் நிதியளித்துள்ளது.

விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த புதிய PCR பரிசோதனை ஆய்வகத்திற்கு தினமும் 500 சோதனைகள் நடத்தும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.