இதனை அடுத்து மொத்த எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களின் 05 பேர் அண்மையில் கத்தாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் ஏனைய 17 பேர் சேனபுர மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் இன்றைய தினம் 15 பேர் பூரண குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,121 மற்றும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 672 ஆக பதிவாகியுள்ளது.