இன்றும் தொற்றுக்கு பலர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றும் தொற்றுக்கு பலர் அடையாளம்!

இலங்கையில் கோவிட்-19 தொற்றுக்கு இன்று (27) மாலை 6.30 மணிவரை 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து மொத்த எண்ணிக்கை 2,804 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களின் 05 பேர் அண்மையில் கத்தாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையங்களில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் ஏனைய 17 பேர் சேனபுர மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரம் இன்றைய தினம் 15 பேர் பூரண குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,121 மற்றும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 672 ஆக பதிவாகியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.