இலங்கையில் ஆரம்பமாகவுள்ள SLPL கிரிக்கெட் தொடர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள SLPL கிரிக்கெட் தொடர்!

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் (SLPL) போட்டிஆகஸ்ட் மாதம் 28ஆம்  திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 28 ஆம்  திகதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நிறைவு செய்வதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டிகள் RPS விளையாட்டரங்கு, ரங்கிரி ரபுல விளையாட்டரங்கு, பல்லேகலை சர்வேதச விளையாட்டரங்கு மற்று சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்குகளில் இடம்பெறவுள்ளது.

போட்டிக்கு 5 அணிகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் அணிகளாக கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்ப்பாணம் என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணி வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அடங்களாக 70 பேர் பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட்  நிறுவனம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.