இலங்கையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்!


ஒரு பவ்ன் தங்கத்தின் (22K) விலை வார இறுதியில் 450 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதோடு 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தளவு அதிகரித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

கடந்த வாரத்தில் மாத்திரம் உலக சந்தையில் தங்கத்தின் விலை நூற்றுக்கு 4 வீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல உலகின் மிகப்பெரிய தங்க வாடிக்கையாளர்களை கொண்ட நாடான இந்தியாவில் தங்கத்தின் விலையானது 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.