எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி பரீட்சைகளை நடத்துவது குறித்து மக்களின் கருத்தை அறிய இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட உள்ளது.
கல்வியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இணையத்தளம் (Google Forms) வழியாக நடத்தப்படும் இந்த கருத்து கணிப்பு கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவடையவுள்ளது.
இது தொடர்பாக தமது கருத்துக்களை https://forms.gle/HTaoMt6fe2sqQxXJ7 இணைப்பின் மூலம் தெரிவிக்குமாறு கல்வியமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.