இதற்கமைய வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு நிறைவடையும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.