இலங்கை விமான நிலையத்தில் E-Gate செயல்முறை !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை விமான நிலையத்தில் E-Gate செயல்முறை !

போர்டிங் (Boarding) செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில்இலங்கை தனது விமான நிலையங்களில் மின்-வாயில்களை (e-gate) நிறுவுவதாக இலங்கை சிவில் போக்குவரத்து அதிகாரசபை(CAASL) தெரிவித்துள்ளது.
$ads={1}
பல மேலதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை சிவில் போக்குவரத்துஅதிகாரசபை (CAASL) தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொடர்பான ம் சுகாதார வழிமுறைகளை மேலும் தீவிரபடுத்துதல் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.