தப்பிச்சென்ற நபர் பயணித்தாக கூறப்பட்ட பாதை போலியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தப்பிச்சென்ற நபர் பயணித்தாக கூறப்பட்ட பாதை போலியானது!

நேற்று (24) IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருந்த கொரோனா தொற்றாளர், தாம் பயணித்திருந்த பாதை தொடர்பில் பொலிஸாரிடம் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, மீண்டும் குறித்த நபரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று (25) அதிகாலை கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் ​சென்ற குறித்த கொரோனா தொற்றாளர் சுமார் 8 மணிநேரத்திற்கு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.