உலகக்கிண்ண ஊழல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகக்கிண்ண ஊழல் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்தது!


கடந்த 2011 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் வெற்றிப்பரிசிற்காக போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்கள் முன்வைற்ற குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறவடைந்துள்ளதாக விளையாட்டு தவறுகளைத் தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரானைகள் மேற்கொள்ளாது இப்புகார் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரின் செயலாளருக்கு அறிக்கையின்றினை விளையாட்டு தவறுகளைத் தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு அனுப்பவிருப்பதாக தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.