அதன்படி, நாட்டில் இதுவரை 1903 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 160 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இதேவேளை, இதுவரை 883 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும் நாட்டில் 2074 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.