விசாரணைக்கு இன்று ஆஜராகும் சங்கக்கார!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசாரணைக்கு இன்று ஆஜராகும் சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று (02) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அவர் இன்று முற்பகல் விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகளை தடுக்கும் விஷேட பொலிஸ் பிரிவில் ஆஜராகவுள்ளார்.

2011ஆம் ஆண்டில் இந்தியாவுடன் நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக கூறப்படும் விடயம் குறித்து வாக்குமூலம் பெற சங்கக்கார இன்று அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.