தனியார் பஸ் உரிமையாளர்களின் அதிரடி முடிவு!!!! மக்கள் பெரும் கஷ்டத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் பஸ் உரிமையாளர்களின் அதிரடி முடிவு!!!! மக்கள் பெரும் கஷ்டத்தில்!

ஞாயிற்றுக்கிழமை சேவையிலிருந்து விலகுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கொவிட்-19 நெருக்கடி மற்றும் பல பிரச்சினைகள் ஜனாதிபதி அறிவித்தபடி எந்தவித சலுகைகளையும் தாம் பெறாதமையினால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது காப்பீட்டு கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் மானியம் ஆகியவற்றில் கோரப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது சேவையில் தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.