சகல மதுபானசாலைகளும் பூட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகல மதுபானசாலைகளும் பூட்டு!!

எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதி இலங்கையிலுள்ள சகல மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு இவ் அமைச்சரவை முடிவு எட்டப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.