வீட்டுத் தொகுதி ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த தீ விபத்தினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.