கொழும்பில் நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் நீர்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

நாளை (18) பிற்பகல் 02 மணி தொடக்கம் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த நீர்வெட்டு 16 மணித்தியாலத்திற்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொலன்னாவை நகர சபை, ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவலை, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவலை திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.