குறித்த நீர்வெட்டு 16 மணித்தியாலத்திற்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொலன்னாவை நகர சபை, ராஜகிரிய , ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவலை, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவலை திறந்த பல்கலைகழகம் வரையிலான பிரதான வீதியில் குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.