குற்றம் இலைக்காத ஒரே கட்சி எமதே! -அனுர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குற்றம் இலைக்காத ஒரே கட்சி எமதே! -அனுர

தற்போதைய பாராளுமன்றத்தில் குற்றங்களில் ஈடுபடாத ஒரே குழு தங்களது குழு மட்டுமே என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பாராளுமன்றத்தை விரும்பாததற்குக் காரணம், அதில் உள்ள பெரும்பான்மையானவர்கள் பல்வேறு குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மீது எந்த கட்டுப்பாடும், கொள்கையும் இல்லாதவர்கள் என்பதினால் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் பெரும்பான்மையான மக்களின் மனதில் பாராளுமன்றத்தின் மீது கோபமும் வெறுப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.