
மேலும் குறித்த வகுப்புகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கத் தேவையில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (23) அல்லது நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அது தவிர்ந்து, ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்க கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

