இருவரும் கடந்த 17ஆம் திகதி பாலிவுட் நடிகை ஐஸ்வர் ராய், அவரது மகள் ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
10 நாட்கள் அவர்கள் இருவருக்கும் பரிசோதனைகள் நடந்த நிலையில் ஐஸ்வர் ராய்க்கும், அவரது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.