மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன இதனைத் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் 04 பேரும், மற்றைய 05 பேர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்நிலையில் இவர்களுடன் நெருக்கமாக இருந்த 300 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.