கொரோனா தொற்றுக்கு மேலும் 57 பேர் இலக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு மேலும் 57 பேர் இலக்கு!

இன்று (09) மேலும் 57 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அதன்படி மாறவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளடங்கலாக மொத்தம் 57 பேர் இன்றைய தினம் இதுவரை இனம்கானப்பட்துள்ளனர்.

குறித்த இந்த பெண் மறுவாழ்வு மையத்தில் ஆலோசனை வழங்கும் நபர் என தகவல் வெலியாகியுள்ளது.

ஏனைய 56 பேர் கந்தக்காடு, போதைமருந்து
மறுவாழ்வு மையத்திலிருந்து இனம்காணப்பட்டவர்கள் என சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.