அதன்படி மாறவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளடங்கலாக மொத்தம் 57 பேர் இன்றைய தினம் இதுவரை இனம்கானப்பட்துள்ளனர்.
குறித்த இந்த பெண் மறுவாழ்வு மையத்தில் ஆலோசனை வழங்கும் நபர் என தகவல் வெலியாகியுள்ளது.
ஏனைய 56 பேர் கந்தக்காடு, போதைமருந்து
மறுவாழ்வு மையத்திலிருந்து இனம்காணப்பட்டவர்கள் என சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.