இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 2,511 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 13 பேருக்கும், குறித்த மையத் தொடர்பினால் 39 பேருக்கும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து அழைத்து வந்த நால்வருக்கும் குவைத்தில் இருந்து அழைத்து வந்த ஒருவருக்குமாக 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 520 ஆக காணப்படுகிறது. அத்துடன் 1,980 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.