குறித்த விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான கோப்புகள், சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களினால், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்ததாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெறிவித்துள்ளார்.
முழுமையற்றதாகக் காணப்படும் குறித்த கோப்புகளுக்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத வகையில் அவை காணப்படுவதால் அவற்றை திருப்பியனுப்ப சட்ட மாஅதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.