கட்டாரிலிருந்து 272 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டாரிலிருந்து 272 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 272 இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பினர்.

குறித்த 272 பேரும் கட்டார் தலைநகர் டோகாவிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.218 என்ற விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.


இந்நிலையில், கட்டாரில் சிக்கித் தவித்த மேலும் எட்டு இலங்கையர்கள், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.