மீண்டும் இலங்கையில் மஞ்சளுக்கான தட்டுப்பாடு; வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறியுள்ளனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் இலங்கையில் மஞ்சளுக்கான தட்டுப்பாடு; வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை மீறியுள்ளனர்!

சந்தையில் மீண்டும் மஞ்சளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மஞ்சள் இறக்குமதியை கட்டுப்பாத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது. அதுமாத்திரம் இன்றி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காலத்தில் மஞ்சளுக்கான அதிக தட்டுப்பாடு நிலவியது.

சில வர்த்தகர்கள் மஞ்சளை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து நுகர்வோர் விவகார ஆணையம், இதுபோன்று கட்டுப்பாட்டு விலையை மிஞ்சி பறிமுதல் மேற்கொள்ளும் வர்த்தகர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.