பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை!

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத்தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தெரிவாகும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்பரிசோதனை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார் .


முதல் நாடாளுமன்ற அமர்வுகளில், பீ.சீ.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியாகிய உறுப்பினர்கள் மட்டுமேபங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.