இதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் , சிறுவர்அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார். நாட்டில் 19,500 ஆரம்பப் பாடசாலைகள்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள 1,500 சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் நாட்டில் இயங்குவதாக மகளிர் , சிறுவர் அலுவல்கள் மற்றும்சமூக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.