முன்பள்ளிகளை (Nursery) மீழ் திறக்க அமைச்சரவை அனுமதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்பள்ளிகளை (Nursery) மீழ் திறக்க அமைச்சரவை அனுமதி!!

கோவிட்-19 தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட முன்பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை வழங்குவதற்காக முன்பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்குமாறு பெற்றோர்கள் அரசிடம் கோரியதை அடுத்து, இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

முன்பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து முன்பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

வல்லுநர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் 50% மாணவர்களுக்கு கீழ் அடிப்படையில் முன் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டது.

விரைவில் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.