ஷொட்கன் மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷொட்கன் மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது!!

பூகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவிடிகம பிரதேசத்தில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட "ஷொட்கன்" ரக துப்பாக்கி ஒன்றும் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 02 தோட்டாக்களும், 02 வாள்கள் மற்றும் சில ஆயுதங்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25) ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவொன்று மற்றும் பூகொடை பொலிஸ் நிலைய அதிகாரிக்ள குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 41 வயதுடைய சந்தேகநபர் ஓவிடிகம, பூகொடை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

குறித்த சந்தேகநபர் இன்று (26) பூகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.