கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று சர்வதேச இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் வாரியம்(ICC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போது அணியில் இருக்கும் வீரரா அல்லது ஓய்வு பெற்ற வீரரா என்ற தகவலினை அமைச்சர் வெளியிடவில்லை.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.