துபாயில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,790 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.