இதுவரை காலமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருப்பதால் மேற்படி முடிவை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை மறுதினம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.