பல்கலைகழகங்கள் ஆரம்பிக்கும் திகதி தொடர்பிலும் தீர்மானம்
Posted by Yazh NewsYN Admin-
பல்கலைகழகங்களின் கல்வி நடவடைக்கைகள் தொடர்பில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்படவுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் அனைத்து பல்கலைகழக துணை அதிபர்களிடையே இக்கலந்துரையாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.
பாடசாலைகள் நான்கு கட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு பல்கலைகழகங்களும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
சுகாதார அனுகுமுறைகளை பின்பற்றி பல்கலைகழகங்கள் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சினால் ஆணைக்குழுவுக்கு உபதேசம்வழங்கப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.