இலங்கையிலிருந்து கட்டார் சென்றவருக்கு கொரோனா - திருப்பி அனுப்பியது கட்டார்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையிலிருந்து கட்டார் சென்றவருக்கு கொரோனா - திருப்பி அனுப்பியது கட்டார்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டார் நாட்டில் இருந்துகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர் இந்திய நாட்டு மாலுமி எனதெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 17 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாலுமிகள் உட்பட 65 பேர் வருகைத்தந்துள்ளனர். அவர்கள் அனைவரும்கப்பல்களில் சேவை செய்வர்களாகும். அவர்களில் 15 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கட்டாருக்கு சென்றுள்ளனர்.

அவ்வாறு சென்ற 15 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக டோஹாவில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில்உறுதியாகியுள்ளது. அதற்கமைய அவர் அந்த நாட்டிற்கு சென்ற விமானத்திலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவ்வாறுவந்த இந்திய நாட்டு மாலுமி கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்வெளியிட்டுள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.