பௌத்த பிக்குகளை பணம் கொடுத்து வாங்கிய முஸ்லிம் அமைச்சர்கள் - ஞானசார தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பௌத்த பிக்குகளை பணம் கொடுத்து வாங்கிய முஸ்லிம் அமைச்சர்கள் - ஞானசார தேரர்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகள் காரணமாக அளுத்கமை தர்கா நகரில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாகபொலிஸாருக்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்களான எம்.எச்.எம்.ஹலீம், ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன்ஆகியோர் சில பௌத்த பிக்குகளுக்கு பணத்தை கொடுத்து அவர்களை அரசியல் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஞானசார தேரர்குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று ஞானசார தேரர் சில பிரதேசங்களில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து கவனம்செலுத்தியிருந்தது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.