
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்களான எம்.எச்.எம்.ஹலீம், ரவூப் ஹக்கீம், றிசார்ட் பதியூதீன்ஆகியோர் சில பௌத்த பிக்குகளுக்கு பணத்தை கொடுத்து அவர்களை அரசியல் கேடயங்களாக பயன்படுத்தியதாகவும் ஞானசார தேரர்குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று ஞானசார தேரர் சில பிரதேசங்களில் வெளியிட்ட சில கருத்துக்கள் குறித்து கவனம்செலுத்தியிருந்தது.

