அதில் தவறேதும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், அமெரிக்க தூதரக அதிகாரி ராஜதந்திர சிறப்புரிமைகளின் அடிப்படையில் செயற்பட்டுள்ளார். அவர் விமானநிலையத்தில் எந்த தவறையும் செய்யவில்லை.