இன்று (01) காலை தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் கிணற்றை மூடியிருந்த தகரத்தின் மீது ஏறிய நிலையில் தவறி வீழ்ந்துள்ளார்.
கம்பளை அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிலிருந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.