கத்தாரில் நாடு திரும்ப இருப்பவர்களின் தகவல் சேகரிக்கும் மின்னஞ்சல் முகவரி மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் நாடு திரும்ப இருப்பவர்களின் தகவல் சேகரிக்கும் மின்னஞ்சல் முகவரி மாற்றம்!

கத்தாரில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு மீள் அலைத்துச்செல்ல தகவல் பெற்று வந்த மின்னஞ்சல் முகவரி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கத்தாரில் இருக்கும் இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை தகவல்களைப் பெற்று வந்த lankaembassyq70@gmail.com ஆனது 14/06/2020 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கீழ்வரும் இணைப்பிற்குச் சென்று உங்கள் தகவலை தரவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளுமாறு தூதரகம் அறிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.