கூண்டுப் பறவைகளை விடுவித்த ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கூண்டுப் பறவைகளை விடுவித்த ஜனாதிபதி!

கூண்டுப்பறவைகளை விடுவித்தல் எனும் தொனிப்பொருளில் ஆண்டு தோறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தனது பிறந்தநாளினை முன்னிட்டு கூண்டில் இருக்கும் பறவைகளை விடுவித்து வருகின்றார். 

அவ்வாறே நேற்றும் அவரின் 71 ஆம் பிறந்த நாளினை ஒட்டி புனித நகரமான அநுராதபுரத்தில் இந்நற்காரியத்தினை செய்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.