நாளை மஸ்ஜித்கள் திறக்கப்படுவதன் நிமிர்த்தம் ஜாமிஅத்துல் உலமா வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை மஸ்ஜித்கள் திறக்கப்படுவதன் நிமிர்த்தம் ஜாமிஅத்துல் உலமா வெளியிட்டுள்ள வழிகாட்டல்கள்!

நாளை (12) இலங்கையில் அனைத்து மஸ்ஜிதுகளும் திறக்கப்படவிருக்கும் நிலையில் அகில இலங்கை ஜாமிஅதுல் உலமா மக்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி அதில் 10 அம்சங்கள் அடங்களாக, அவை கீழ்வருமாறு,

1. இரண்டு கைகளையும் சவற்காரமிட்டு கழுவிக்க்கொள்ளல்.

2. நோயாளர்கள் மஸ்ஜிதிற்கு செல்வதை தவிர்த்தல்.

3. அல்குர்ஆன் ஓதுவதற்காக உங்கள் சொந்த பிரதியை (எடுத்துச்செல்லல்) பயன்படுத்தல்.

4. தொழுவதற்காக தங்களுக்கென விரிப்புக்களை (முஸ்ஸல்லாஹ்) எடுத்துச் செல்லல்.

5. கைலாகு செய்வதை தவிர்ப்பதுடன் சமூக இடைவெளியை பேணல்.

6. சிறுவர்களை அழைத்துச் செல்வதை முற்றாக தவிர்த்தல்.


7. முகக்கவசம் அணிதல்.

8. மஸ்ஜிதின் வாயில்களில் கூடி நிற்பதை மற்றும் கதைப்பதை தவிர்த்தல்.

9. வீட்டிலிருந்தே வுழூ செய்துக்கொண்டுச் செல்லல்.

10. இது தொடர்பில் அரசாங்கம், சுகாதாரத் துறை, வக்பு சபை மற்றும் முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலை பின்பற்றுதல்.

-அகில இலங்கை ஜமிஅத்துல் உலமா


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.