பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உதவியுடன் நடாத்தப்பட்ட விஷேட தேடுதலின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
சிறைக்கூடத்தில் மிகவும் சூட்சுமமாக இந்த இரு தொலைபேசிகளும் மறைந்து வைக்கப்பட்டிருந்துள்ளன.
ஒரு தொலைபேசி ஸ்மார்ட் தொலைபேசி எனவும் மற்றையது சாதாரண தொலைபேசி எனவும் தெரிவித்த பொலிஸ் விஷேட அதிரடிப் படை, இரு SIM அட்டைகள், Charger, Handsfree ஆகியனவும் மீட்கப்பட்டதாக தெரிவித்தது.