அந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திடுவதைத் தடுக்க எம் கட்சி உயிரை விட தயாராகவுள்ளது! -அனுர குமார

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திடுவதைத் தடுக்க எம் கட்சி உயிரை விட தயாராகவுள்ளது! -அனுர குமார

anura-kumara-dissanayake
அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் (MCC) ஒப்பந்தத்தில் கைசாத்தல் விடயம் தொடர்பாக அரசாங்கம் இரகசியமாக இருப்பதாக என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடனேயே MCC ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திடப்படும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

குறித்த ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து அரசாங்கமும் அமெரிக்காவும் புரிந்து செயற்படுவது மிகத் தெளிவாகத் தெரிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், மே மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தடுக்க எங்கள் கட்சி தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.