உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்று கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமானநடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கை கொரோனாவிடம் விடுதலை பெற்ற நாடு என கூறுவதன் மூலமே சுற்றுலாதுறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.
உண்மையாகவே தற்போது இலங்கை கொரோனா அற்ற நாடாகும் . எங்களுக்கு ஐரோப்பா ஒன்றியத்தால் 3.5 டொலர் மில்லியன் நிதிவழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. அந்த பணத்தை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.