கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை - சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை - சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி!

உலகம் முழுவதும் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் நிவாரணம் வழங்கநடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் . வரலாற்றில் முதல் முறையாக சுற்றுலா துறைக்குஅரசாங்கம் இந்த நிவாரண பெக்கேஜ் வழங்குகின்றது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்று கொரோனாவினால் வீழ்ச்சியடைந்த சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமானநடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இலங்கை கொரோனாவிடம் விடுதலை பெற்ற நாடு என கூறுவதன் மூலமே சுற்றுலாதுறையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபடுகின்றது.

உண்மையாகவே தற்போது இலங்கை கொரோனா அற்ற நாடாகும் . எங்களுக்கு ஐரோப்பா ஒன்றியத்தால் 3.5 டொலர் மில்லியன் நிதிவழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. அந்த பணத்தை பயன்படுத்தி சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.