இலங்கையில் தினமும் ஆங்கில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு சிறையில் இருக்கும் கைதிகள் கையடக்க தொலைப்பேசியினை உபயோகித்து சிறைச்சாலையினுல் இருந்தி சட்ட விரோதமாக இவ்வியாபரங்களை நடாத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹெரோயின் 10 கிராம் கையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவ்வருட ஆரம்பத்தில் வெலிகடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், பாதால உலகு பிரிவினருடன் தொடர்பில் இருக்கும் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பாகவும் தீவிர கவனத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சில சிறைச்சாலை கைதிகள் தமது கையடக்கத் தொலைப்பேசியினை உபயோகித்தி வெளிநாடுகளில் இருப்பவர்களோடும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாரான நிகழ்வுகள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் வெலிகடை சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.